விந்தை…..விந்தை…. விந்தை! என்ன அப்படிப் பார்க்குறீங்க. இந்த ஆய்வாளர்கள் கண்டுபிடிக்கிற மர்மங்களுக்கு, ஒரு எல்லையே இல்லாமப் போச்சு இப்பெல்லாம். அட ஆமாங்க, இதுவரைக்கும் மனிதர்களில் (பெண்கள்) மட்டுமே சுரக்கும் என்று எண்ணப்பட்டு வந்த ‘ப்ரொஜஸ்டிரோன்’ (progesterone) அப்படீங்கிற பெண் செக்ஸ் ஹார்மோன், walnut tree அப்படீங்கிற ஒருவகையான மரத்துலயும் சுரக்குதுன்னு கண்டுபிடிச்சிருக்காங்க. அதுல என்ன பிரச்சினைன்னா, மனிதர்களுக்கும் தாவரங்களுக்கும் உள்ள வித்தியாசமே இவ்வகையான ஹார்மோன் சுரக்கும் தன்மையிலும்தான் என்பதுதான்! ஆக, மனிதர்களில் மட்டுமே சுரப்பது என்று நினைக்கப்பட்ட இந்த ஹார்மோன் எப்படி தாவரங்களில் சுரந்தது என்று கேட்டால், தாவரங்கள் தோன்றுவதற்க்கு கோடிக்கணக்கான வருடங்களுக்கு முன்பே இந்த ஹார்மோன் தோன்றியிருக்கக்கூடும் அப்படீன்னு சொல்றாங்க விஞ்ஞானிகள்! எல்லாம் மர்மமே…..நமக்குத் தெரியாதவரை
Scientists have discovered the female sex hormone progesterone in a walnut tree, shaking up what's known about the different between plants and animals.
Until now, scientists thought that only animals could make progesterone. A steroid hormone secreted by the ovaries, progesterone prepares the uterus for pregnancy and maintains pregnancy. A synthetic version, progestin, is used in birth control pills and other medications.
"The significance of the unequivocal identification of progesterone cannot be overstated," write Guido F. Pauli and colleagues in the American Chemical Society's Journal of Natural Products. "While the biological role of progesterone has been extensively studied in mammals, the reason for its presence in plants is less apparent."
Ads by GoogleInduction Lighting SOLARAmade in taiwan, not china the world's favorite induction lamp
www.amkosolara.comCellular DetoxificationThe only natural, cellular detox program proven w/clinical studies
www.0disease.comThey speculate that the hormone, like other steroid hormones, might be an ancient bioregulator that evolved billions of years ago, before the appearance of modern plants and animals. The new discovery may change scientific understanding of the evolution and function of progesterone in living things.
Scientists previously identified progesterone-like substances in plants and speculated that the hormone itself could exist in plants. But researchers had not found the actual hormone in plants until now. Pauli and colleagues used two powerful laboratory techniques, nuclear magnetic resonance and mass spectroscopy, to detect progesterone in leaves of the Common Walnut, or English Walnut, tree. They also identified five new progesterone-related steroids in a plant belonging to the buttercup family.
Tuesday, October 19, 2010
Responsible for developing baldness in men
ஆண்களுக்கு முடி உதிர்தலுக்கு காரணமான ஹார்மோன்!
ஆண்களுக்கு பெரிய பிரச்சினை ஆரம்பிப்பது அவர்கள் இளம் வயதிலேயே தலை முடி உதிர ஆரம்பிக்கும்போது. அதேபோல் பெண்களுக்கு முகத்தில் லேசாக மீசை வளர்வதும் ஒரு சின்ன குறைபாடு. இது இரண்டுமே நடப்பது அவர்கள் உடலில் செக்ஸ் ஹார்மோன் சுரக்க ஆரம்பித்த பிறகு. அதாவது பொதுவாக பதின்ம வயதுக்கு மேல். இந்த குறைபாடு ஒரு மாதிரியான ஹார்மோனல் இம்பேலண்ஸால்தான்.
இது இரண்டுக்குமே காரணமான ஒரு ஹார்மோன் டைஹைட்ரோடெஸ்டாஸ்டீரோன் என்கிற ஒரு ஸ்டெராயிட்.
இது ஆண் செக்ஸ் ஹார்மோன் டெஸ்ட்டாஸ்டீரோனுடைய மெட்டபொலைட். டெஸ்டாஸ்டீரோனுடைய ரிடக்சன் ப்ராடக்ட்னு சொல்லலாம். ஆனால் இதை டெஸ்டாஸ்டீரோனாக திரும்ப மாற்ற முடியாது. It is an irreversible process.
கொலெஸ்டிரால் (we all know excess of cholesterol presence can cause heart disease) என்கிற ஸ்டெராயிட் மனிதனுக்கு மிகவும் முக்கியமான ஒரு லிப்பிட். அது இல்லாமல் மனிதன் வாழமுடியாது. கொலெஸ்டிராலில் இருந்துதான் இந்த ஆண் மற்றும் பெண் செக்ஸ் ஹார்மோன்கள் டெஸ்டாஸ்டீரோன் மற்றும் எஸ்ட்ரோஜன்ஸ் உருவாகிறது.
ஆண்களுக்கு டெஸ்டாஸ்டீரரோன் என்கிற ஹார்மோன் கொலெஸ்டிராலி லிருந்து உருவாக்கப்படுகிறது. அதாவது கொலெஸ்டிராலை டெஸ்டோஸ்டீரோனாக மாற்றத் தேவையான என்சைம்கள் ஆண்களிடம் இருக்கின்றன.
அதே சமயம் பெண்களுக்கு எஸ்ட்ரோஜென் என்கிற ஹார்மோன்கள் கொலெஸ்டிராலில் இருந்து உருவாகிறது. பெண்களுக்கும் முதலில் டெஸ்டாஸ்டேரோன் தான் உருவாகிறது, பிறகு இது எஸ்ட்ரொஜெனாக மாற்றப்படுகிறது. அதற்கு தேவையான என்சைம், அரொமட்டேஸ் என்கிற ஒன்று. இந்த என்சைம் பெண்களுக்கு மட்டும்தான் இருக்கிறது. ஆண்களுக்கு கிடையாது. அதனால் பெண்களுக்கு உருவாகும் டெஸ்டாஸ்டீரோன், அத்தோடு நிற்காமல் எஸ்ட்ரோஜெனாக மாறிவிடுகிறது. இதுதான் பெண்களின் மார்பக வளர்ச்சிக்கு மற்றும் பல விசயங்களுக்கு காரணமானது. ஆண்களுக்கு அரொமடேஸ் என்கிற இந்த என்சைம் இருப்பது கிடையாது. அதனால் அது டெஸ்டாஸ்டீரோனுடன் நின்றுவிடுகிறது.
Dihydrotestosterone is believed to be responsible for developing baldness in men and for the growth of facial and body hair in women. This steroid is also important for men for being a "man". When the amount of this steroid becomes little bit more excess it causes baldness in men. Also, females have a very little testosterone compared to men, which is also believed to be responsible for their sexual drive. But if they have little more excess and get converted to dihydrotestosterone, it causes some trouble like facial hair and body hair of that sort of abnormalities. The same DHT is one which is causing the formation facial and body hair in men as well
DHT? Die Hard Testosterone?
--------------------------------------------------------------------------------
If you are noticing that your hair has been thinning progressively, then it's highly likely that DHT is the primary cause of your condition. Male Pattern Baldness or Androgenetic Alopecia is a progressive hair loss condition where your hair line reclines from the top and also possible from the front of your head.
For many centuries, there had been a lot of theories about the balding condition among men and it's not till the late 20th century where scientists had finally declared that, this male hormone is responsible for stripping of the crown of a few too many good men.
--------------------------------------------------------------------------------
The Male Hormone Testosterone
It all begins with the single male hormone known as Testosterone, a principal male sex hormone and an anabolic steroid that is responsible for regulating health and well-being. The main responsibilities of this hormone is to
increase libido (sex drive)
increase energy
increase production of red blood cells
Testosterone is also present in females but in a much lesser quantities. Research shows that an average adult man has about forty to sixty times the amount of testosterone compared to an adult woman, a very big contrast indeed. Although women have far lesser amounts of this hormone, they are more much sensitive to it than men.
--------------------------------------------------------------------------------
What is it?
DHT stands for Dihydrotestosterone (Die-hi-dro-tes-tos-ter-ron) an active metabolite and also a by product of the male sex hormone Testosterone. Metabolites are compounds that are crucial for normal growth, physical development and reproduction.
This compound is also known as an androgenic hormone, which main functions are to control and boost the development of your male characteristics. Besides that, DHT is also important to suppress the effects of the female's hormone estrogen that is also found in men.
Your prostate glands, testes, hair follicles and andrenal glands are responsible for converting the male hormone Testosterone into DHT when they release an enzyme known as 5 alpha reductase which binds with this male hormone.
Some of the common roles of this androgen are
acne
male voice
male masculinity
nose hairs
male puberty
beards and body hair
In simpler words, this particular hormone gives you the male characteristics and the manliness a man should be.
--------------------------------------------------------------------------------
How can it cause Male Pattern Baldness?
The most important question of all. The problem with this supposedly powerful hormone and great ally for men so happens to also have a 'dark side' as it is also found to be the primary cause of Male Pattern Baldness. When the converted hormone in the blood streams reaches your scalp, it
binds with the androgen receptors on your hair follicle
Blocks and interrupt with the normal growth of the hair follicle
prevents essential nutrients and oxygen that fuels your follicle
Over time, your hair follicles will produce finer and finer hair through each hair growth cycle. The growing phase (ANAGEN) of your hair will also be shortened until it loses the ability to grow terminal hairs. By looking at the illustration above, you can briefly see how the miniaturization process begins.
Over time, your hair follicles will produce finer and finer hair through each hair growth cycle. The growing phase (ANAGEN) of your hair will also be shortened until it loses the ability to grow terminal hairs.
If this process continues, you will see the affected hairs getting thinner and frail and soon these 'vellus hairs' will be fine enough to even notice them. As this goes on, the hairs will fall out and the hair follicles will gradually shut down and when it does, it's gone forever.

--------------------------------------------------------------------------------
How to reduce it?
If you can remove these hormones from accumulating in your hair follicles, you can effectively prevent further hair loss caused by Male Pattern Baldness. There are a lot of effective and proven treatments like Propecia and Minoxidil that can stop and even reverse this condition but there are a lot of critical steps that you must take and understand first before beginning treatment.
Also, please read the other essential factors that can cause hair loss in my Preventing Hair Loss Section when you are ready. Before checking out the products, you might want to take a look at the Hamilton Norwood Scale to determine the seriousness of your MPB condition.
If your hair loss just happens suddenly, then you are likely not related to Dihydrotestosterone. You might want to check out my Other Hair Loss Causes page and also Telogen Effluvium for more information.
ஆண்களுக்கு பெரிய பிரச்சினை ஆரம்பிப்பது அவர்கள் இளம் வயதிலேயே தலை முடி உதிர ஆரம்பிக்கும்போது. அதேபோல் பெண்களுக்கு முகத்தில் லேசாக மீசை வளர்வதும் ஒரு சின்ன குறைபாடு. இது இரண்டுமே நடப்பது அவர்கள் உடலில் செக்ஸ் ஹார்மோன் சுரக்க ஆரம்பித்த பிறகு. அதாவது பொதுவாக பதின்ம வயதுக்கு மேல். இந்த குறைபாடு ஒரு மாதிரியான ஹார்மோனல் இம்பேலண்ஸால்தான்.
இது இரண்டுக்குமே காரணமான ஒரு ஹார்மோன் டைஹைட்ரோடெஸ்டாஸ்டீரோன் என்கிற ஒரு ஸ்டெராயிட்.
இது ஆண் செக்ஸ் ஹார்மோன் டெஸ்ட்டாஸ்டீரோனுடைய மெட்டபொலைட். டெஸ்டாஸ்டீரோனுடைய ரிடக்சன் ப்ராடக்ட்னு சொல்லலாம். ஆனால் இதை டெஸ்டாஸ்டீரோனாக திரும்ப மாற்ற முடியாது. It is an irreversible process.
கொலெஸ்டிரால் (we all know excess of cholesterol presence can cause heart disease) என்கிற ஸ்டெராயிட் மனிதனுக்கு மிகவும் முக்கியமான ஒரு லிப்பிட். அது இல்லாமல் மனிதன் வாழமுடியாது. கொலெஸ்டிராலில் இருந்துதான் இந்த ஆண் மற்றும் பெண் செக்ஸ் ஹார்மோன்கள் டெஸ்டாஸ்டீரோன் மற்றும் எஸ்ட்ரோஜன்ஸ் உருவாகிறது.
ஆண்களுக்கு டெஸ்டாஸ்டீரரோன் என்கிற ஹார்மோன் கொலெஸ்டிராலி லிருந்து உருவாக்கப்படுகிறது. அதாவது கொலெஸ்டிராலை டெஸ்டோஸ்டீரோனாக மாற்றத் தேவையான என்சைம்கள் ஆண்களிடம் இருக்கின்றன.
அதே சமயம் பெண்களுக்கு எஸ்ட்ரோஜென் என்கிற ஹார்மோன்கள் கொலெஸ்டிராலில் இருந்து உருவாகிறது. பெண்களுக்கும் முதலில் டெஸ்டாஸ்டேரோன் தான் உருவாகிறது, பிறகு இது எஸ்ட்ரொஜெனாக மாற்றப்படுகிறது. அதற்கு தேவையான என்சைம், அரொமட்டேஸ் என்கிற ஒன்று. இந்த என்சைம் பெண்களுக்கு மட்டும்தான் இருக்கிறது. ஆண்களுக்கு கிடையாது. அதனால் பெண்களுக்கு உருவாகும் டெஸ்டாஸ்டீரோன், அத்தோடு நிற்காமல் எஸ்ட்ரோஜெனாக மாறிவிடுகிறது. இதுதான் பெண்களின் மார்பக வளர்ச்சிக்கு மற்றும் பல விசயங்களுக்கு காரணமானது. ஆண்களுக்கு அரொமடேஸ் என்கிற இந்த என்சைம் இருப்பது கிடையாது. அதனால் அது டெஸ்டாஸ்டீரோனுடன் நின்றுவிடுகிறது.
Dihydrotestosterone is believed to be responsible for developing baldness in men and for the growth of facial and body hair in women. This steroid is also important for men for being a "man". When the amount of this steroid becomes little bit more excess it causes baldness in men. Also, females have a very little testosterone compared to men, which is also believed to be responsible for their sexual drive. But if they have little more excess and get converted to dihydrotestosterone, it causes some trouble like facial hair and body hair of that sort of abnormalities. The same DHT is one which is causing the formation facial and body hair in men as well
DHT? Die Hard Testosterone?
--------------------------------------------------------------------------------
If you are noticing that your hair has been thinning progressively, then it's highly likely that DHT is the primary cause of your condition. Male Pattern Baldness or Androgenetic Alopecia is a progressive hair loss condition where your hair line reclines from the top and also possible from the front of your head.
For many centuries, there had been a lot of theories about the balding condition among men and it's not till the late 20th century where scientists had finally declared that, this male hormone is responsible for stripping of the crown of a few too many good men.
--------------------------------------------------------------------------------
The Male Hormone Testosterone
It all begins with the single male hormone known as Testosterone, a principal male sex hormone and an anabolic steroid that is responsible for regulating health and well-being. The main responsibilities of this hormone is to
increase libido (sex drive)
increase energy
increase production of red blood cells
Testosterone is also present in females but in a much lesser quantities. Research shows that an average adult man has about forty to sixty times the amount of testosterone compared to an adult woman, a very big contrast indeed. Although women have far lesser amounts of this hormone, they are more much sensitive to it than men.
--------------------------------------------------------------------------------
What is it?
DHT stands for Dihydrotestosterone (Die-hi-dro-tes-tos-ter-ron) an active metabolite and also a by product of the male sex hormone Testosterone. Metabolites are compounds that are crucial for normal growth, physical development and reproduction.
This compound is also known as an androgenic hormone, which main functions are to control and boost the development of your male characteristics. Besides that, DHT is also important to suppress the effects of the female's hormone estrogen that is also found in men.
Your prostate glands, testes, hair follicles and andrenal glands are responsible for converting the male hormone Testosterone into DHT when they release an enzyme known as 5 alpha reductase which binds with this male hormone.
Some of the common roles of this androgen are
acne
male voice
male masculinity
nose hairs
male puberty
beards and body hair
In simpler words, this particular hormone gives you the male characteristics and the manliness a man should be.
--------------------------------------------------------------------------------
How can it cause Male Pattern Baldness?
The most important question of all. The problem with this supposedly powerful hormone and great ally for men so happens to also have a 'dark side' as it is also found to be the primary cause of Male Pattern Baldness. When the converted hormone in the blood streams reaches your scalp, it
binds with the androgen receptors on your hair follicle
Blocks and interrupt with the normal growth of the hair follicle
prevents essential nutrients and oxygen that fuels your follicle
Over time, your hair follicles will produce finer and finer hair through each hair growth cycle. The growing phase (ANAGEN) of your hair will also be shortened until it loses the ability to grow terminal hairs. By looking at the illustration above, you can briefly see how the miniaturization process begins.
Over time, your hair follicles will produce finer and finer hair through each hair growth cycle. The growing phase (ANAGEN) of your hair will also be shortened until it loses the ability to grow terminal hairs.
If this process continues, you will see the affected hairs getting thinner and frail and soon these 'vellus hairs' will be fine enough to even notice them. As this goes on, the hairs will fall out and the hair follicles will gradually shut down and when it does, it's gone forever.

--------------------------------------------------------------------------------
How to reduce it?
If you can remove these hormones from accumulating in your hair follicles, you can effectively prevent further hair loss caused by Male Pattern Baldness. There are a lot of effective and proven treatments like Propecia and Minoxidil that can stop and even reverse this condition but there are a lot of critical steps that you must take and understand first before beginning treatment.
Also, please read the other essential factors that can cause hair loss in my Preventing Hair Loss Section when you are ready. Before checking out the products, you might want to take a look at the Hamilton Norwood Scale to determine the seriousness of your MPB condition.
If your hair loss just happens suddenly, then you are likely not related to Dihydrotestosterone. You might want to check out my Other Hair Loss Causes page and also Telogen Effluvium for more information.
ஸ்டெம் செல்

ஸ்டெம் செல் பயன்பாட்டை அறிந்த பிறகு மருத்துவத்துறையில் புரட்சி ஏற்பட்டது எனலாம். ஸ்டெம் செல் எனப்படுவது உறுப்புகளின் அடிப்படை தோற்றுவாய் செல்லாகும். குழந்தையின் தொப்புள் கொடியில் இருக்கும் ஸ்டெம்செல் உடலின் எந்த ஒரு உறுப்பையும் மறுஉற்பத்தி செய்யத் தகுதி உடைய முழுமையான அடிப்படை செல்லாகும்.
இதேபோல் உடலின் மற்ற பாகங்களிலும் `ஸ்டெம்செல்’கள் உள்ளன. ஆனால் அவை குறிப்பிட்ட பணியில் மட்டுமே ஈடுபடும். இந்த இரண்டாம் தர `ஸ்டெம்செல்’களும் பலவித நோய்களை தீர்க்க வல்லது.
தற்போது இந்த ஸ்டெம் செல்களை எளிதாக தானம் செய்ய முடியும் என்று தெரிய வந்துள்ளது. ரத்தத் தட்டுகளைச் சுற்றி இருக்கும் ஒரு வகை ஸ்டெம் செல்கள் பி.பி.எஸ்.சி. எனப்படுகிறது. இவற்றை ரத்தத்தில் இருந்து தனியாகப் பிரிக்கும் முறையை ஸ்பெயின் நாட்டு விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இந்த ஸ்டெம் செல் மூலம் ரத்தப்புற்று நோயான லுக்கேமியா மற்றும் ரத்தம் சம்பந்தப்பட்ட சில கொடிய வியாதிகளை குணப்படுத்தலாம் என்று தெரிகிறது.
இந்த வகை ரத்த ஸ்டெம்செல்களை சாதாரணமாக ரத்ததானம் போலவே தானம் செய்ய முடியும். இதற்கான ஒரு சில சோதனைகளுக்குப் பிறகு யார் வேண்டுமானாலும் ஸ்டெம்செல் தானம் செய்யலாம் என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
ஸ்டெம் செல் மருத்துவம் - டாக்டர் சாந்தி Ph.D.
நம்மைச் சுற்றியுள்ள எல்லா உயிரினங்களிலும் உயிர் உள்ளது என்பதை நாம் மறுப்பதில்லை. உயிர் என்பது என்ன என யோசிப்போமேயானால், விஞ்ஞானபூர்வமான பதில் உயிரணுக்களின் இயக்கம் என்பதுதான். எல்லா உயிரினங்களிலும் உயிர் அணுக்கள் உண்டு. ஆங்கிலத்தில் செல் (Cell) எனும் சொல் உயிரணுவைக் குறிக்கும். மனிதர்களின் உடலில் எலும்பு மஜ்ஜையில் (Bone Marrow)ல் தான் அதிகமாக ஸ்டெம் செல் எனும் அடிப்படை செல் காணப்படும். ஸ்டெம் செல்கள் இந்த நூற்றாண்டின் உன்னதமான கண்டுபிடிப்பு எனச் சொல்லலாம். ஏனெனில் தீர்க்க முடியாது எனக் குறிப்பிட்டு, மருந்து மாத்திரைகளை நம்பியே மருத்துவம் செய்துகொண்டு வரும் நோயாளிகளுக்கு ஸ்டெம் செல்களின் கண்டுபிடிப்பு ஒரு வரப்பிரசாதம்தான். ஸ்டெம் செல்களால் தீர்க்க முடியாத புற்றுநோய், இருதயக் கோளாறு, பார்கின்சன்ஸ், அல்சமீர், சர்க்கரை வியாதி என பலவகையான நோய்களுக்கு அருமருந்தாக வந்துள்ளது. மாத்திரை, அறுவை சிகிச்சை இல்லாமல் இனி நூறு ஆண்டுகள் ஆரோக்கியமாக மனிதனை வாழவைக்க இவ்வகை ஸ்டெம் செல்கள் உதவும் என்பதில் சந்தேகமே இல்லை.
ஸ்டெம் செல் என்றால் என்ன?
தாயிடமிருந்தும் தந்தையிடமிருந்தும் குரோமோசோம் எனும் அணுக்களைப் பெற்று குழந்தை உருவாகிறது. குழந்தை உருவாகும்போதே இரத்த செல்கள் உருவாக ஆரம்பிக்கின்றன. ஸ்டெம் செல்கள், இரத்த செல்களில் இருக்கும்.
ஸ்டெம் செல் எங்கு இருக்கும்?
பொதுவாகக் குழந்தை பிறக்கும்போது தாயுடன் பிணைக்கப்பட்டிருக்கும் நஞ்சுக் கொடி (umbilical cord blood)-யில் உள்ள இரத்தத்தில் ஸ்டெம் செல்கள் அதிகம் இருக்கும். எலும்பு மஜ்ஜை (Bone Marrow)யிலும், மனிதர்களின் அடிவயிற்றில் கொழுப்பு திசுக்கள் சுற்றியும் இருக்கும். இரத்தத்திலும் முதுகெலும்பு தண்டு வடத்திலும் கூட சிறிய அளவில் இருக்கும்.
எப்பொழுது, யாரால் கண்டறியப்பட்டது?
பத்தொன்பதாம் நூற்றாண்டில்தான் ஸ்டெம் செல்களின் உபயோகம் பற்றி ஆராய்ச்சியாளர்கள் தியோடர் போவாரி, வாலண்னெ, ஹேக்கர் இருவரும் நுண்ணுயிர் பிரிவு (germline) என ஸ்டெம் செல்லைக் குறிப்பிட்டனர். ஆனால் ஆர்தர் பேப்பன் ஹேம், அலெக்சாண்டர் மேக்சிமோ, எர்நெஸ்ட் நியூமேன் ஆகியோர் இரத்தத்தின் ஒரு பிரிவு என ஸ்டெம் செல்லைக் குறிப்பிட்டனர்.
பத்தொன்பதாம் நூற்றாண்டில்தான் ஸ்டெம் செல்களின் உபயோகம் பற்றி ஆராய்ச்சி ஆரம்பம் ஆனது. அமெரிக்காவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் தியோடர் போவரி, வாலண்டின் ஹேக்கர் இருவரும் நுண்ணுயிர் பிரிவு (germline) என ஸ்டெம் செல்லைக் குறிப்பிட்டனர். ஆனால் ஆர்தர் பேப்பன் ஹேம், அலெக்சாண்டர் மேக்கிமோ, எர்நெஸ்ட் நியூமேன் ஆகியோர் இரத்தத்தின் ஒரு பிரிவு என ஸ்டெம் செல்லைக் குறிப்பிட்டனர்.
முதன் முதலில் 1868ஆம் ஆண்டு ஜெர்மனியைச் சேர்ந்த உயிரியல் ஆராய்ச்சியாளர் எர் நெஸ்ட் ஹேக்கெல் (Ernst Haeckel)யின் விஞ்ஞான ஆராய்ச்சிக் கட்டுரையில் ஸ்டெம் செல்லைப் பற்றி எழுதியிருந்தார். டார்வின் தியரியில் மிகவும் ஈடுபாடு கொண்ட எர்நெஸ்ட், மனித சந்ததியில் வரும் ஜீன் (Gene)க்கு ஒரு வரைபடம் அமைத்தார். ஒரு செல்லிலிருந்து, அதிகமாக பெருகக்கூடிய செல்களுக்கு 'ஸ்டெம் செல்' எனப் பெயரிட்டார். அவர் 1877இல் எழுதிய ஆந்த்ரோபோஜெனி (Anthropogenie)ல் கரு முட்டைகளை (Fertilized egg) ஸ்டெம் செல் எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
1885இல் வெய்ஸ்மேன் எனும் ஆராய்ச்சியாளரின் கட்டுரையில் (Germ-Plasm) எனும் நுண்ணுயிர் நிறமில்லாத திரவத்தையும் 'ஸ்டெம் செல்' எனக் குறிப்பிட்டார். இவ்வகையான 'ஸ்டெம்செல்' வழிவழியாக ஒரு சந்ததியில் இருந்து அடுத்த சந்ததியினருக்குச் செல்கிறது. இவ்வாறான செல்களைக் கரு உதிக்கும்போதே தனித்தனியாகப் பிரித்து எடுப்பதைப் பற்றி எழுதி வைத்துள்ளார். வெய்ஸ்மெனின் கருத்தால் (கண்டுபிடிப்பால்?) கவரப்பட்டு தியோடர் போவெரி, வாலன்டைன் ஹாக்கெர் எனும் இரு ஆராய்ச்சியாளர்கள், மிருகங்களுக்குக் கரு உருவானதும் அதனிலிருந்து, முதன் முதலாய் உதிக்கும் நுண்ணுயிர் எது எனக் கண்டறியும் ஆராய்ச்சியை ஆரம்பித்தனர். காரணம் அந்த நுண்ணுயிர்தான் வம்சாவளி (lineage)யைத் தீர்மானிக்கக் கூடியது என நம்பினர்.
1992இல் போவரி எனும் ஆராய்ச்சியாளர் அஸ்காரிஸ் (Ascaris) எனும் புழுக்களின் வம்சாவளி செல்களைக் கண்டுபிடித்து அதற்கு ஒரு வம்ச மரம் (Family Tree) வடிவமைத்தார். அவை ஒரே மாதிரி இல்லாமலும் குரோமேடின் இல்லாமல் இருப்பதையும் கண்டறிந்தார். போவரி குரோமேடின் செல்கள் இருந்ததால்தான் வம்சத்திற்கு ஒரே மாதிரியான வடிவமைப்பை வழங்கும் எனும் முடிவை அறிவித்தார். ஹேக்கும் 1892இல் செல்கள் எப்படி மாறி, நுண்ணுயிர் செல்களாகவும் இரத்த அணுக்களாகவும் மாறுகின்றன எனத் தெரிவித்தார்.
எட்மண்ட் டீ. வில்சன் என்பவர் 'The all in Development and Inheritance' என்னும் புத்தகத்தை 1896ஆம் ஆண்டு ஆங்கிலத்தில் எழுதினார். அதில் போவெரி, ஹாக்கர்ஸ் எனும் ஆராய்ச்சியாளர்களின் கண்டுபிடிப்பைப் பற்றி விமரிசனம் செய்து எழுதியிருந்தார். அமெரிக்காவில் உள்ள ஆராய்ச்சியாளர்களை இப்புத்தகம் மிகவம் கவர்ந்தது. எட்மண்ட் டீ.வில்சனால் இவ்வாராய்ச்சி எல்லோராலும் படித்து பாராட்டப்பட்டது. ஸ்டெம்செல் எனும் சொல் வில்சனால்தான் மிகவும் பிரபல்யமாயிற்று. போவெரி, ஹாக்கர் போன்ற விஞ்ஞானிகள் எவ்வாறு தாய் உயிரணுக்களை, மரபணு எனக் கருதி ஆராய்ச்சி மேற்கொண்டனரோ அதன் அடிப்படையிலேயே வில்சனும் ஆராய்ச்சி மேற்கொண்டார்.
அதே சமயத்தில் இரத்ததிலுள்ள அணுக்கள் தானாகவே அதிகரித்து, புதுப்பித்துக் கொள்வதைக் கண்ட ஆராய்ச்சியாளர்கள் வேறு வகையில் செல்கள் இரத்தத்தில் செயல்படுகின்றன என நினைத்தனர். பால் எர்லிச் (Paul Ehrlich) என்பவரின் ஆராய்ச்சியால் வெள்ளை அணுக்களும், எலும்பு மஞ்ஞையில் உள்ள ஸ்டெம்செல்களும் வெவ்வேறு அல்ல எனக் கண்டறிந்தார். 1868இல் நியூமேன் (Newman), எலும்பினுள் (Bone Marrow) தான் ஸ்டெம் செல் அதிகம் உள்ளது என்றறிந்தார். 1909இல் மாக்சிமோ, இரத்த அணுக்களில் உள்ள ஸ்டெம் செல்களைப் பற்றி அதிகம் குறிப்பிட்டுள்ளார். மெரிஸ்டெம் (Meristem) எனும் சொல் தாவர வகைச் செல்களை குறிப்பதாகும். தானாகவே பிரிந்துக்கொள்ளும் தாவர செல்கள்தான் அவை. மனித உடலில் காணப்படும் ஸ்டெம் செல்லுக்கும் தாவர மெரிஸ்டெம்மிற்கும் தொடர்பு உண்டு எனப் பலர் நினைப்பார்கள். இரண்டும் ஒரே மாதிரியான செயல்பாடுகளை உடையதுதான். ஆனால் மெரிஸ்டெம் தாவர சம்மந்தப்பட்டது. ஸ்டெம் செல் மனித இன சம்பந்தப்பட்ட செல்களாகும்.
1963இல் பெக்கர் என்பவரும், 1961இல் டில்(Till)எனும் ஆராய்ச்சியாளர்களும், 'ஸ்டெம் செல்' என்பது ஒரு மூலப் பொருள் (Prototypical Stem Cells) என உறுதிபட தெரிவித்தனர். இவ்வகையான ஸ்டெம் செல்கள் தன்னைத் தானே புதுப்பித்துக்கொள்ளவும், தனிப்படுத்திக் கொள்ளவும் இயலும் என நிரூபித்தனர். இதன் அடிப்படையில் நரம்பு மண்டலத்திலும், குடலிலும், தோலிலும் உள்ள திசுக்களில் உள்ள ஸ்டெம் செல்களைக் கண்டறிய முடிந்தது. எனவே முன்னதாக, நுண்ணுயிர் (germ cell) என்பதைக் குறிக்க 'ஸ்டெம்செல்' எனும் சொல்லானது பயன்படுத்தப்பட்டு வந்த வழக்கம் நின்று போனது. எவ்வாறு குறிப்பிட்டாலும் முதன் முதலில் உருவாகும் கரு (Embryo)வில் தான் ஸ்டெம் செல்களின் ஆதாரம் உள்ளது என மேட்சூயி, ஸவாகா என்பவரும் 2005இல் குறிப்பிட்டுள்ளனர்.
ஆலன் கோல்மேன் இங்கிலாந்தில் 'குளோனிங்' முறையில் 'டாலி' எனும் ஆடு ஒன்றை விஞ்ஞான பூர்வமாகச் செயற்கை முறையில் உருவாக்கினார். அமெரிக்காவில் ஆராய்ச்சி மேற்கொண்டாலும் பாரம்பரிய (Ethics) கோட்பாடுகளை மீறுவதாக எதிர்ப்பு அதிகமாக உள்ளது. அமெரிக்க ஜனாதிபதி தேர்தலின் போதும் 'குளோனிங்' 'ஸ்டெம் செல்' போன்ற புதுக் கண்டுபிடிப்புகளுக்கு எதிராகவும், சார்ந்தும் ஜனாதிபதி பதவிக்குப் போட்டியிட்ட ஜார்ஜ் புஷ்ஷூக்கும், ஜான் கெர்க்கும் இடையே சர்ச்சை நடந்தது. ஆஸ்திரேலியாவில் ஆராய்ச்சிக்கு ஆதரவு அளிக்கப்பட்டுள்ளது. ஆசிய நாடுகளில் சிங்கப்பூரிலும், சீனாவிலும் அதிகமாக நிதி ஒதுக்கீடு செய்து ஆராய்ச்சியை ஊக்குவித்து வருகின்றனர். இந்தியாவிலும் அதிக அளவில் ஸ்டெம்செல் ஆராய்ச்சி ஊக்குவிக்கப்பட்டுள்ளது.
ஆசியாவில் 'ஸ்டெம் செல்' ஆய்வின் வளர்ச்சி:
சிங்கப்பூரில் 200 எக்டேர் பரப்பளவில் நவீன வசதிகளுடன் ஆராய்ச்சிக் கூடம் நிறுவப்பட்டுள்ளது. அறிவியல் பூங்கா 'ஒன் நார்த்' ('One North') 'பயோபோலிஸ்' எனும் சென்டரில் 54 விதமான நோய்களுக்கு வேண்டிய ஆராய்ச்சி செய்ய வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன. சிங்கப்பூருக்கு உலக நாடுகளில் இருந்து ஆராய்ச்சியில் ஈடுபட ஆர்வமுள்ள விஞ்ஞானிகளும் ஆராய்ச்சியாளர்களும் வந்த வண்ணம் உள்ளனர். அமெரிக்க நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி பிரென்னர் 'பயோபோலிஸ்'இல் ஆராய்ச்சி மேற்கொண்டுள்ளார். செயற்கை முறையில் 'டாலி' ஆட்டை உருவாக்கிய இங்கிலாந்து புகழ் ஆலன் கோல்மனின் மேற்பார்வையில் பணியாற்றிய நோவர்டிஸ், எல்லி லில்லி போன்றவர்கள் கூட சிங்கப்பூரின் பயோ போலீஸ்ஸில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். சிங்கப்பூருக்கு அடுத்தப்படி சீன அரசு 29.4. பில்லியன் டாலர் அளவிற்கு நிதியை 2010 வரை ல்டெம்செல் ஆய்விற்குச் செலவிட வழங்கியுள்ளது.
சீன அரசு தொலைநோக்குப் பார்வையில் 'ஸ்டெம் செல்' ஆய்வை மூலக்கூறு மாற்று ஆய்வு (genetically modified) மூலம் கால்நடைகள், பயிர்கள் எனப் பல விஷயங்களில் புகுத்திச் சாதனை படைக்கிறது. சீனத் தலைநகர் பீஜிங்கிற்கு உலகின் பல்வேறு பகுதியிலிருந்து சீன விஞ்ஞானிகளும், ஆராய்ச்சியாளர்களும் சொந்த நாட்டிற்குத் திரும்பி வந்தபடி உள்ளனர். அரிசி, பட்டுப்பூச்சி, கோழியினங்கள், வெண்பன்றி போன்றவற்றில் ஜீன்களை (மூலக்கூறு) அதிக அளவில் பெருக்கி சீனா, அமெரிக்காவையும், ஜப்பானையும் ஆய்வில் பின்னுக்குத் தள்ளியுள்ளது.
அமெரிக்க நேஷனல் இன்ஸ்ட்டியூட் ஹெல்த் (NIH)இல் பணியாற்றி, ஸ்டெம் செல் ஆய்வு சீனாவில் மேற்கொள்ள ஷெங் ஹீய்ஹன் (Sheng Hulxhen) திரும்பி உள்ளார். அவருக்கு சீன ஷாய்கய் அரசு 875,000 டாலர் வழங்கி ஆய்வுக்கூடம் நிறுவ உதவி உள்ளது.
இந்தியாவிலும் அதிக அளவில் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கர்நாடகத்தில், பெங்களுரில் உள்ள பயோகான் (Biocon) இந்தியாவின் பெரிய விஞ்ஞான வாணிபக் கழகம், மாத்திரை வடிவில் இன்சுலின் (சர்க்கரை நோயுள்ளவர்களுக்கு ஊசி மூலம் தரப்படும் மருந்து) தயாரிப்பது போன்ற நவீன முறையில் ஆய்வை மேற்கொண்டு வருகிறது. தமிழ்நாட்டில், சென்னையில் உள்ள 'லைப் செல்' எனும் நிறுவனத்துடன் சனாரான் (Saneron) எனும் அமெரிக்க கம்பெனி கூட்டாகச் சேர்ந்து 'ஸ்டெம்செல்' குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகிறது.
இலங்கையில் பிறந்த ஆரிப் பாங்சோ (Arift Bongso) எனும் கரு ஆராய்ச்சியாளர்தான் உலகில் முதன் முதலில் 1994இல் மனிதனின் கருவிலிருந்து ஸ்டெம் செல்லைத் தனியாக பிரித்தவர். டெஸ்ட்டியூப் பேபி எனும் செயற்கை கருத்தரிப்பின் ஆராய்ச்சியில் ஈடுபட்டபோது ஸ்டெம் செல்களைப் பிரித்து உலகிற்கு வெளியிடும் தறுவாயில், அமெரிக்க ஆராய்ச்சியாளர் ஜேம்ஸ் தாம்சன் ஸ்டெம்செல் பற்றிய கண்டுபிடிப்பைப் புத்தகமாக வெளியிட்டு ஆரிப் பாங்சோவை முந்திக் கொண்டார். எனினும் ஆரிப்பின் முயற்சிதான் ஸ்டெம் செல்லின் முக்கியத்துவத்தை இன்றளவும் உலகிற்கு உணர்த்திக் கொண்டுள்ளது.
ஸ்டெம் செல்களின் வகைகள்:
இரத்த செல்களில் உள்ள ஸ்டெம் செல் மூன்று வகைப்படும்:
1. எம்ப்ரியோ (Embryo): ஒவ்வொரு ஸ்டெம் செல்லிலும் முட்டைக் கருவுயிர் இருக்கும். அதுதான் எம்ப்ரியோ எனப்படும். இதை வைத்துதான் 'குளோனிங்' எனும் முறையில் அச்சாக மறுபதிப்பு போல் உயிரினங்களை உருவாக்கினார். 'டாலி' எனும் செயற்கை ஆட்டை உதாரணமாகக் கொள்ளலாம்.
2. பளுரி பொடன்ட் ஸ்டெம் செல் (Pleuripotent stem cell): இவ்வகை ஸ்டெம் செல்தான் மருத்துவத் துறையில் தேவைப்படும் மிகவும் முக்கியமான செல். திசுவாகவோ, தசையாகவோ இந்த செல்கள் உருமாறும். காயம்பட்ட, பாதிக்கப்பட்ட, பலவீனப்பட்ட உறுப்புகளில் இந்தச் செல்களை ஊசி மருந்து மூலம் செலுத்தினால் அந்த உறுப்புகளாக உருப்பெற்று சரி செய்துவிடும்.
இரத்த செல்களில் உள்ள ஸ்டெம் செல் மூன்று வகைப்படும்:
1. எம்ப்ரியோ (Embryo): ஒவ்வொரு ஸ்டெம் செல்லிலும் முட்டைக் கருவுயிர் இருக்கும். அதுதான் எம்ப்ரியோ எனப்படும். இதை வைத்துதான் 'குளோனிங்' எனும் முறையில் அச்சாக மறுபதிப்பு போல் உயிரினங்களை உருவாக்கினார். 'டாலி' எனும் செயற்கை ஆட்டை உதாரணமாகக் கொள்ளலாம்.
2. பளுரி பொடன்ட் ஸ்டெம் செல் (Pleuripotent stem cell): இவ்வகை ஸ்டெம் செல்தான் மருத்துவத் துறையில் தேவைப்படும் மிகவும் முக்கியமான செல். திசுவாகவோ, தசையாகவோ இந்த செல்கள் உருமாறும். காயம்பட்ட, பாதிக்கப்பட்ட, பலவீனப்பட்ட உறுப்புகளில் இந்தச் செல்களை ஊசி மருந்து மூலம் செலுத்தினால் அந்த உறுப்புகளாக உருப்பெற்று சரி செய்துவிடும்.
3. மல்டி பொடன்ட் ஸ்டெம் செல் (Multi Potent stem cell) இதுவும் மருத்துவ சிகிச்சைகளும் மிகவும் முக்கியமானது. உடலின் எந்த உறுப்பையும் மறு புனரைமைப்பு செய்ய இந்த ஸ்டெம் செல்கள் பயன்படும்.
ஸ்டெம் செல்கள் எத்தனை வகையில் எடுக்க முடியும்? எவ்வாறு ஸ்டெம் செல்களை எடுக்க (அ) பிரிக்க முடியும்? எப்படி கிடைக்கும்?
ஸ்டெம் செல்கள் தான் முதல் அல்லது ஆதி செல் எனலாம். இதனின்றுதான் எல்லா எதிர்ப்புச் சக்தி தரும் இரத்த அணுக்கள் உருவாகக் காரணமாயுள்ளது. ஸ்டெம் செல்லில் வெள்ளை அணுக்கள் (white blood corpuscles), சிவப்பு அணுக்கள் (Red Blood Corpuscles) மற்றும் பிளாடிலெட்ஸ் (Platelets) என்பதும் நிறைந்து காணப்படும். இதில் வெள்ளை அணுக்கள், நோயை உருவாக்கும் கிருமியை அழிக்கும் சக்தி பெற்றது. சிவப்பு அணுக்கள்தான் உடலுக்கு தேவையான பிராணவாயுவைக் (Oxygen) கொண்டு செல்கிறது. பிளாட்டிலட்ஸ் எனும் நிறமற்ற அணு இரத்தம் உறையவும், உடலில் இயற்கையான நோய் எதிர்க்கும் சக்தியையும் தருகிறது. இவ்வளவு முக்கியமான அணுக்கள் அடங்கிய 'ஸ்டெம் செல்'களை நாம் மூன்று வழிகளில் பெறலாம்.
1. கருக்கள் மூலம் (Embryonic)
2. ஆட்டோலோகஸ் (Autologous)
3. தொப்புள் கொடி மூலம் (Umbilical cord)
கருக்கள் மூலம் (Embryonic): மனிதனின் முட்டைக் கருவுயிர் (Nevelevs)ல் ஸ்டெம் செல் உள்ளது. இதுதான் பரம்பரை குணாதிசியங்களையும், சாயலையும் தரும். இவ்வகை செல்களை வைத்து ஒரே மாதிரியான மனிதர்களை உருவாக்க முடியும்.
ஆட்டோலோகஸ் (Autologous): மனிதனின் எலும்பு மஞ்ஞையில் (Bone Marrow) காணப்படும் ஸ்டெம் செல்கள்தான் இரத்த அணுக்கள் உருவாகக் காரணம். அவைகளை வைத்துப் பாதிக்கப்பட்ட உறுப்புகளைச் சரி செய்யலாம்.
3. தொப்புள் கொடி (அ) நஞ்சுக் கொடி:
சிசு பிறக்கும் முன் தன் தாயுடன் பிணைக்கப்பட உபயோகமாக தொப்புள் கொடி (Umbilical cord) இயற்கையாக அமைந்த ஒன்று. தொப்புள் கொடி மூலம், பிராணவாயு, உணவு என அனைத்தும் குழந்தைக்குத் தாயின் வயிற்றில் இருக்கும்போது கிடைத்தது. சிசு பிறந்ததும் கொடியைத் துண்டித்து விடுவார்கள் மருத்துவர்கள். அக்கொடியில்தான் மிக அதிக அளவில் ஸ்டெம் செல்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. தொப்புள் கொடியிலிருந்து ஸ்டெம் செல்கள் எடுக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு அக்குழந்தைக்கும், சந்ததியினருக்கும் குறைபாடு இருப்பின் அவர்களுக்கு செலுத்தப்பட்டு குணமாக்கப் பயன்படும்.
இவ்வாறாக மூன்று வகையில் எடுக்கப்படும் செல்கள் எப்படி எடுக்கப்படுகிறது? எவ்வாறு சேமிக்கப்படுகிறது?
ஸ்டெம் செல் பயன்பாட்டை அறிந்த பிறகு மருத்துவத்துறையில் புரட்சி ஏற்பட்டது எனலாம். ஸ்டெம் செல் எனப்படுவது உறுப்புகளின் அடிப்படை தோற்றுவாய் செல்லாகும். குழந்தையின் தொப்புள் கொடியில் இருக்கும் ஸ்டெம்செல் உடலின் எந்த ஒரு உறுப்பையும் மறுஉற்பத்தி செய்யத் தகுதி உடைய முழுமையான அடிப்படை செல்லாகும்.
இதேபோல் உடலின் மற்ற பாகங்களிலும் `ஸ்டெம்செல்’கள் உள்ளன. ஆனால் அவை குறிப்பிட்ட பணியில் மட்டுமே ஈடுபடும். இந்த இரண்டாம் தர `ஸ்டெம்செல்’களும் பலவித நோய்களை தீர்க்க வல்லது.
தற்போது இந்த ஸ்டெம் செல்களை எளிதாக தானம் செய்ய முடியும் என்று தெரிய வந்துள்ளது. ரத்தத் தட்டுகளைச் சுற்றி இருக்கும் ஒரு வகை ஸ்டெம் செல்கள் பி.பி.எஸ்.சி. எனப்படுகிறது. இவற்றை ரத்தத்தில் இருந்து தனியாகப் பிரிக்கும் முறையை ஸ்பெயின் நாட்டு விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இந்த ஸ்டெம் செல் மூலம் ரத்தப்புற்று நோயான லுக்கேமியா மற்றும் ரத்தம் சம்பந்தப்பட்ட சில கொடிய வியாதிகளை குணப்படுத்தலாம் என்று தெரிகிறது.
இந்த வகை ரத்த ஸ்டெம்செல்களை சாதாரணமாக ரத்ததானம் போலவே தானம் செய்ய முடியும். இதற்கான ஒரு சில சோதனைகளுக்குப் பிறகு யார் வேண்டுமானாலும் ஸ்டெம்செல் தானம் செய்யலாம் என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
2. அடல்ட் (Adult) (அ) ப்ளுரி பொடன்ட் ஸ்டெம்செல் எலும்பு மஞ்ஞையில் (Bone Marrow) காணப்படும் ஸ்டெம் செல்களை நோயாளிகளின் எலும்பிலிருந்தும் அல்லது இரத்தத்திலிருந்தும் பிரித்து எடுத்தபின் அவை சுத்தப்படுத்தும் 'எண்டோடாக்சின் டெஸ்ட்' (Endotaxin Test) முறை மூலம் பாக்ட்ரியாக்கள் இல்லாமல் சுத்தப்படுத்தப்படும். குறைந்தது மூன்று மணிநேரம் 50 மி.லி. அளவு இரத்தம் சுத்தப்படுத்தத் தேவைப்படும். இருதய சம்பந்த நோய்களான அட்வான்ஸ்டு காரனரி ஆர்டரி, இருதய தசை தொய்வு, மாரடைப்பு இருதய வால்வு குறைபாடு போன்றவற்றைக் குணப்படுத்த ஊசி மூலம் நேரடியாக ஸ்டெம் செல்கள் செலுத்தப்படுகிறது. மேலும், மூளையில் அடிப்பட்டு சேதமடையும் பாகங்களைச் சரி செய்யவும், முதுகுத் தண்டு வட (Spinal Cord) அடிகளுக்கும் தண்டு வடத்தை சுற்றி ஸ்டெம் செல்கள் செலுத்தப்படுகின்றன.
ஸ்டெம் செல்கள் தன்னைத் திசுக்களாகவோ, தசைகளாகவோ மாற்றிக்கொள்ளும் தன்மையுடையதாய் உள்ளதால் இருதய தசை, நரம்பு மண்டலம், இரத்தம் கொண்டு செல்லும் தமனி போன்ற எல்லாப் பாகங்களிலும் நேரடியாகவே செலுத்தப்படுகிறது. திசுக்களாக மாறும் இவ்வகை ஸ்டெம்செல்கள் 'ப்ளுரி பொடன்சி' (Pleuri Potency) என அழைக்கப்படும். இரத்தப்புற்று நோய் (Leukaemia), இரத்தம் உருவாகுவதில் குறைபாடு உண்டு பண்ணும் நோய்களான அப்லாஸ்டிக் அனிமியா மற்றும் பரம்பரை நோயான தாலஸ்மியா (Thalassemia) போன்றவற்றை எலும்பின் மஞ்ஞையிலிருந்து எடுக்கப்படும் ஸ்டெம்செல்கள் குணப்படுத்தும் ஆற்றல் கொண்டவை.
தொப்புள் கொடி ஸ்டெம்செல் (umfilical cord stemcell) தொப்புள் கொடியில் நிறைந்து காணப்படும் ஸ்டெம்செல் (Mallignant) மேல்க்னன்ட் அல்லாத நோயுள்ளவர்களுக்கும், நோய் எதிர்ப்பு சக்தி குறையாளர்களுக்கும், பரம்பரை நோயுள்ளவர்களுக்கும் ஸ்டெம்செல் மிகவும் உபயோகப்படும். இன்று தொப்புள் கொடி ஸ்டெம்செல் மூலம் 45 வகையான நோய்களைத் தீர்க்கும் வகையில் பயன்பட்டு வருகிறது. அல்சமீர், சர்க்கரை வியாதி போன்ற வியாதிகளை ஸ்டெம்செல் மூலம் பூரணமாகக் குணமாக்கும் ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
Friday, October 8, 2010
BLOOD

HEMOGLOBIN
Blood performs many important functions within the body including:
Supply of oxygen to tissues (bound to hemoglobin, which is carried in red cells)
Supply of nutrients such as glucose, amino acids, and fatty acids (dissolved in the blood or bound to plasma proteins (e.g., blood lipids))
Removal of waste such as carbon dioxide, urea, and lactic acid
Immunological functions, including circulation of white blood cells, and detection of foreign material by antibodies
Coagulation, which is one part of the body's self-repair mechanism (the act of blood clotting when one gets cut to stop the bleeding)
Messenger functions, including the transport of hormones and the signaling of tissue damage
Regulation of body pH
Regulation of core body temperature
Hydraulic functions
Blood accounts for 8% of the human body weight,[3] with an average density of approximately 1060 kg/m3, very close to pure water's density of 1000 kg/m3.[4] The average adult has a blood volume of roughly 5 liters (1.3 gal), composed of plasma and several kinds of cells (occasionally called corpuscles); these formed elements of the blood are erythrocytes (red blood cells), leukocytes (white blood cells), and thrombocytes (platelets). By volume, the red blood cells constitute about 45% of whole blood, the plasma about 54.3%, and white cells about 0.7%.
Population Distribution of Major Blood Groups
O + (36.44%)
O - (4.33%)
A + (28.27%)
A - (3.52%)
B + (20.59%)
B - (1.39%)
AB+ (5.06%)
AB- (0.45%)
BLOOD GROUP
Thursday, October 7, 2010
பஞ்ச கோசங்கள்
கோயிலுக்குச் செல்கிறபோது இறைவனின் அருளை வேண்டுகிறோம். அங்குள்ள சிற்பங்களின் அழகில் மயங்குகிறோம். ஆனால் ஆலய அமைப்பு முறையில் ஓர் அற்புதமான தத்துவம் இருப்பதை எல்லோரும் அறிவதில்லை.
கடவுளை மட்டுமல்ல, அவன் உறையும் கோயிலைக் கூட மனிதனைப் போலவே அமைத்திருக்கிறார்கள் முன்னோர்கள். .
'
உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்
வள்ளற் பிரானுக்கு வாய் கோபுரவாயில்
தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம்
கள்ளப் புலனைந்தும் காளாமணி விளக்கே'
என்பது திருமூலர் அருட்பாடல்.
அவர் உடலே கோயில் என்றார். உடம்பே கோயிலாய் எழுந்துள்ளது என்பதை 'க்ஷத்திரம் சரீரப் பிரஸ்தாரம்' என்கிறது ஆகமச் சொற்றொடர்.
உடம்பில் பாதங்கள் கோபுரமாகவும், முழங்கால் ஆஸ்தான மண்டபமாகவும், தொடை நிருத்த மண்டபமாகவும், கொப்பூழ் (தொப்புள்) பலி பீடமாகவும், மார்பு மகாமண்டபமாகவும், கழுத்து அர்த்த மண்டபமாகவும், சிரம் (தலை) கருவறையாகவும் கோயிலாய் எழுந்துள்ளது என்பது ஆகம மரபு.
கோயில் அமைப்பில், உடலில் அன்னமய கோசம், பிரணமய கோசம், மனோமய கோசம், விஞ்ஞானமய கோசம், ஆனந்த மய கோசம் ஆகிய ஐந்து உள்ளது போல கோயிலில் ஐந்து பிரகாரங்கள் உள்ளன.
தூல சரீரம், சூட்சும சரீரம், குண சரீரம், அஞ்சுக சரீரம், காரண சரீரம் போல ஐந்து சபைகள் உள்ளன.
உடலில் உள்ள மூலாதாரம் முதலான ஆறு ஆதாரங்கள் போலக் கருவறை, அர்த்த மண்டபம் முதலான ஆறு நிலைகள் உள்ளன.
கருவறை சிரமெனப்பட்டது. அதில் வலச்செவி தட்சிணாமூர்த்தி, −டச்செவி சண்டிகேசுவரர், புருவமத்தி லிங்கம், மூக்கு ஸ்தபந மண்டபம், வாய் ஸ்தபந மண்டப வாசல், கழுத்து நந்தி தலையின் உச்சி விமானம் என்று ஆகம சாத்திரம் தெரிவிக்கிறது.
ஆகம விதிப்படி ஆலயங்கள் கருவறை, ஒன்று முதல் ஐந்து பிரகாரங்களுடன் கூடிய ராஜகோபுரம், பலி பீடம், கொடிமரம், யாகசாலை, நந்தி முதலியவற்றுடன் விளங்கும்.
மேலும் நம் உடல் தோல், இரத்தம், நரம்பு போன்ற ஏழு வகை தாதுக்களால் ஆனது போல் ஆலயமும் செங்கல், காரை, கல், போன்ற ஏழு வகையான பொருள்களால் ஆனது என்கிறது
பஞ்ச கோசங்கள்: ஆத்மாவை சுத்தி 5 உறைகள் இருக்கு. இவை ஒண்ணுக்குள் ஒண்ணு இருக்கும். அதாவது மேலும் மேலும் சூக்குமமா இருக்கும் - ஒன்றுக்குள் ஒன்று உறைகின்றன. சரியா?
அன்னமய கோசம் - எது சாப்பாட்டால வளக்கப்பட்டதோ அந்த உடம்பு. சாப்பாடு இல்லைனா அழிஞ்சும் போயிடும். இது கண்ணுக்கு தெரியுது. இதுக்கும் உள்ளே...
உயிரின் இயக்கத்திற்கு உதவிவருவது இந்த மனிதசரீரமாகும். இந்த சரீரத்தின் வளச்சிக்கும், உயர்ச்சிக்கும் உயிரானது தீவிரமாக அன்னமயகோசத்தில் நின்றே ஈடுபாடு காட்டும் வசதி குறைந்தவர்களின் உயிரானது உணவைத் தேடுவதிலும், ஓவ்வு நேரத்தில் உறங்குவதிலும் கூடுதலாக ஈடுபாடு கொண்டிருக்கும். அவற்றுக்காகவே அவர்கள் கடுமையாக உழகை;கவேண்டியிருப்பதால் வேறு சிந்தனைகளில் மனத்தைச் செலுத்துவதற்கு அவர்களுக்கு மனம் விருப்பப்படாது. அவர்களுக்கு நேரமும் இருக்காது.
பிராண மய கோசம் - ..
இது அன்னமய கோசத்தைவிடச் சற்று சிறப்பானதாகும். இது உயிர் பிராணமய கோசத்தில் இயங்கும் நிலையாகும். மூச்சு என்ற இந்த இயக்கம் நின்றுவிட்டால் பிராணன் என்றழைக்கப்படும் உயிரும் இல்லையென்றாகிவிடும். இதனால் மூச்சுக் காற்றையும், உயிரையும் முன்னோர்கள் பிராணன் என்று அழைத்தனர். கடுமையான உழைப்பாளிகளுக்கு மூச்சின் இயக்கம் செம்மைப்படுத்தப்பட்டு உடலுக்கு உரம் சேர்க்கிறது. பிராணன் மிகுதியாக உயிரினுள் செயற்படும்போது உடல் தானாகவே பலமடைகின்றது. ஒரு பொருளைத் தூக்க முயற்சிக்கும் ஒருவர் இயலாத கட்டத்தில் மூச்சைப்பிடித்துத் தூக்கி விடுகின்றார். எனவே பிராணன் உயிருக்குள் இருக்கும்போது உடல் வலிமைபெறுகின்றது. உடலுழைப்பு அதிகம் இல்லாதவர்களும், சோம்பல் மிகுதியாக உள்ளவர்களும் மூச்சுப் பயிற்சி செய்வதனூடாக உடலின் கர்மேந்திரியங்களை வலுப்பெறச் செய்யலாம். உடலின் செயலாற்றலை அதிகரித்துக் கொள்ள விரும்பும் ஒருவருக்கு உயிரானது பிராணமய கோசத்தில் நின்று இயங்கி அவருக்கு உதவுகின்றது.
ஐந்து பிராணங்கள் உலவுகிற உறை. பிராணன், அபானன், வியானன், உதானன், சமானன் ன்னு 5. இதெல்லாம் என்ன செய்யுது எல்லாம் விளக்கமா அப்புறம் பாக்கலாம். இப்ப சுருக்கமா.
இந்த வாயுக்கள்ன்னா ஏதோ கெமிஸ்ட்ரி லாபிலே இருக்கிற தயாரிக்கிற வாயுக்கள் இல்லை. சக்திகள். அவை உலாவும் என்கிறதால வாயுன்னு சொல்லி புரிய வைக்கிறோம்.
ப்ராணன் உடம்புக்குள் வெளி காத்தை இழுக்கிற சக்தி.
அபானன் உள்ளேந்து காத்து, மலம், சிறு நீர் இதையெல்லாம் வெளியே தள்ளுகிற சக்தி.
வ்யானன் - காத்தை உடம்பிலே நிறுத்தி வைச்சு பலம் தருகிற சக்தி. ஏதோ ஒரு பெரிய எடையை தூக்கறோம். அப்ப என்ன செய்யறோம்? மூச்சை பிடிச்சுக்கொண்டு தூக்கறோம். இது வ்யானனோட வேலை.
உதானன் தொண்டயிலே இருந்து கொண்டு பேசறதுக்கு உதவறது.
சமானன் வயித்தில் இருந்து கொண்டு சாப்பிட்ட சாப்பாடு ஜீரணமாக உதவுகிற சக்தி.
இதை பத்தி இன்னும் மேலே அப்புறமா பாக்க போறோம்.
மனோ மய கோசம் - மனசு என்கிற உறை.
இந்த நிலையில் நின்று இயங்கும் உயிரின் இயக்கமானது மிகவும் சிறப்பானதாகும். மனமும் இந்திரியங்கள் என்றழைக்கப்படும் புலன்கருவிகளும் சேர்ந்த இயக்கமே மனோமய கோசம் எனப்படும். மனம் நினைக்கும் எண்ணங்களை விருத்தியாக்கி வலிமை சேர்ப்பதற்கு நல்லறிவுகளை மனத்திற்குக் கொண்டுவந்து சேர்ப்பவை மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் ஐந்துமாகும். உயிர் இந்தக் கோசத்தில் நின்று செயற்படும்போது எண்ணங்களே வலிமைப்படுத்தப்படுகின்றது. இதில் ஒன்றின் பிணைப்பிலேயே (பரமாத்தா) உயிர் கலந்து ஒன்றும்போது மற்றவை தானாகக் குறையத் தொடங்கிவிடும்.
விஞ்ஞான மய கோசம் - புத்தி - உறுதி இப்படி செய்யணும் என்கிற சங்கல்பம், இந்த மாதிரி சித்த விருத்திகள்.
விஞ்ஞானம் என்றால் ஒருவித சிறப்பு நிலையான ஞான நிலையாகும். இந்தக் கோசத்தில் உயிர் செயற்படுமு;போது புத்தியானது மிகவும் கூர்மை அடைந்து வலுப்பெறுகின்றது. புத்தியானது முடிவுகளை ஆராய்ந்து எடுக்கும் வலிமை பெற்றது. ஆராச்சிகளில் கடுமையாக ஈடுபடும் ஒருவர் உலகை மறந்த நிலையில் தன் ஆய்வுகளில் கவனமாக இருப்பாரே அன்றி உலக விடையங்களில் அவருக்கு அதிக நாட்டம் இருக்காது. வரலாற்றில் பல மேதைகள் விஞ்ஞானமய கோசத்தில் நின்று பல விடையங்களை உலகிற்கு அளித்துள்ளார்கள். அறிவின் செயற்பாட்டுடன் உயிர் இரண்டறக் கலந்து இந்தக் கோசத்தை ஆளுமை செய்கின்றது. இதில் புத்தியின் கூர்மை அதிகமாகத் தென்படும்.
ஆனந்த மய கோசம் - உலக ஆனந்தங்களோட வெவ்வேறு நிலைகள் இருக்கிற உறை.
சரீரங்கள் மூணு. ஸ்தூல சரீரம், சூக்ஷ்ம சரீரம். காரண சரீரம்.
ஸ்தூல சரீரம் என்கிற நாம் பாக்கக்கூடிய உடல்.
சூக்ஷ்ம சரீரம் பாக்க முடியாதது. Astral body. 5 கர்ம புலன்கள், 5 ஞான புலன்கள், 5 பிராணன்கள், அந்தக்கரணம். இதை எல்லாம் சேத்தது.
காரண சரீரம் எது நாம் திருப்பி பிறவி எடுக்க காரணமா இருக்கோ அதுதான் காரண சரீரம். இது - சுசுப்தியிலே - கனவில்லா ஆழ் தூக்கத்திலே- இருக்கிறது. ஆணவம் கன்மம் மாயை அப்படின்னும் சொல்லுவாங்க. இதில ஆணவம் நான் என்கிற நினைப்பு; கன்மம் நம்மோட கர்ம பலன்கள் என்கிற மூட்டை; மாயை தெரிஞ்சதுதானே?
ஆனந்தமய கோசத்தில் உயிர் நிற்கும்போதுதான் அது இன்பத்தையும் மகிழ்ச்சியையும் பெற்றுக் கொள்கின்றது. நிலையான இன்பம் ஏற்படுவதற்கான வழியில் நின்று பரம்பொருளைக் கண்டு அனுபவிக்கும் பேரின்ப நிலையே இதுவாகும். இதனையே ஐம்புலன்களும் அடங்கிய நிலை என்று கூறுகின்றனர் ஒவ்வொரு உயிர்களும் அடைய வேண்டிய உயர்ந்த நிலையும் இதுதான். இதனை வழிநடத்துவதற்காகவே பஞ்சகோச இயக்கங்கள் அமைந்துள்ளன. இதனை உணர்ந்து நடக்கும்போது உலகியல் சார்ந்த துன்பங்கள் எல்லாம் நீங்கிவிடுகின்றன. மனம் மாசு அற்ற தௌpந்த நிலை என்றும் இதனை குறிப்பிடுவர்.
மனத்தைப் பக்குவப்படுத்தி மனத்தினூடாகவே இந்த வாழ்க்கையில் ஆனந்தத்தைப்பெற முடியும். இந்த ஆனந்த வாழ்வைப் பெறுவதற்கு ஒரே பரம்பொருளில் மனத்தை ஒருமுகப்படுத்துவதே சிறந்த வழியாகும். இப்படி மனத்தை குவித்து ஒருமுகப்படுத்த உதவுவது ஆழ்ந்த தியானமாகும். தியானம் மனத்தைத் தூய்மையாக்கி ஆனந்தமான நித்திய நிலைக்கு உயிர்களை உயர்த்துகிறது இதைப்போல் ஆழ்ந்த தியானமானது விஞ்ஞானமய கோசத்தில் நின்று புத்தியை வலுப்படுத்தி உலக விவகாரங்களில் வெற்றியைத் தருகின்றது.
பரப்பிரம்மத்திலேந்து பிரிஞ்ச சத்துவம் ஈசன் ன்னு பாத்தோம். இந்த பிரபஞ்சம் மாயைன்னு புரிஞ்சதால இது ஈசனோட சுழுத்தி நிலை. உலகம் தோன்ற காரணமா இருக்கிறதால காரண சரீரம். வெளியே ஈசனா இருந்து கொண்டு உள்ளே தான் பிரம்மத்திலேயே லயிச்சு இருக்கிறதால ஆனந்த மய கோசம்.
அது எப்படி வெளியே ஈசன், உள்ளே பிரம்மம்ன்னா...
சினிமா பாக்கிறோம். இது உண்மையில்லை சினிமாதான் ன்னு தெரிஞ்சு கொண்டு அப்போவும் அதை ரசிச்சு பாக்கலாம். இல்லை அதோட ஒன்றிப்போய் அதிலே வர சுக துக்கங்களோட நாமும் சுகப்பட்டு துக்கப்பட்டு... புரியுது இல்லையா? ஈசனுக்கு உள்ளுக்குள்ளே - தான் பிரம்மம்ன்னு தெரியும். நமக்கு தெரியாது.
அடுத்து பரப்பிரம்மத்திலேந்து வருகிறது ராஜச குணம். இதுக்கு அவித்தை, அசுத்த மாயை, அஞ்ஞானம் அப்படி எல்லாம் பேர் உண்டு. இதுல பிரதி பலிக்கிற பிரம்மத்தின் சாயை எப்படி பரிணாமம் ஆகுதுன்னா இந்த கணக்கில்லாத சீவர்களா ஆகும். இந்த சீவர்களுக்கு பிரஞ்ஞானன் ன்னு பெயர்.
ஈசனுக் கிது சுழுத்தி யிதுவே காரண சரீரம்
கோசமா னந்தமாகுங் குணமிரா சதம வித்தை
தேசறு மவித்தை தோறுஞ் சிற்சாயை சீவகோடி
நாசமா முயிர்க்கப் போது நாமமும் பிராஞ்ஞனாமே
ஈசனுக்கு இது (இந்த சுத்த மாயையே) சுழுத்தி. இதுவே காரண சரீரம்; ஆனந்த மய கோசம் ஆகும்.
இரண்டாம் குணம் இராசதம் (ராஜஸம்). [அவித்தை, அசுத்த மாயை, அஞ்ஞானம் எனவும் பெயர்கள் உண்டு]. தேசறு (விளக்கமில்லாத) அவித்தை தோறும் (பிரதிபலித்த) சிற்சாயை (சித்தின் நிழல்) சீவகோடி(சீவன்). நாசமாகும் இந்த சீவ உயிர்க்கு அப்போது நாமமும் (பெயரும்) பிராஞ்ஞனாமே. (பிரஞ்ஞானன் ஆகும்).
கடவுளை மட்டுமல்ல, அவன் உறையும் கோயிலைக் கூட மனிதனைப் போலவே அமைத்திருக்கிறார்கள் முன்னோர்கள். .
'
உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்
வள்ளற் பிரானுக்கு வாய் கோபுரவாயில்
தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம்
கள்ளப் புலனைந்தும் காளாமணி விளக்கே'
என்பது திருமூலர் அருட்பாடல்.
அவர் உடலே கோயில் என்றார். உடம்பே கோயிலாய் எழுந்துள்ளது என்பதை 'க்ஷத்திரம் சரீரப் பிரஸ்தாரம்' என்கிறது ஆகமச் சொற்றொடர்.
உடம்பில் பாதங்கள் கோபுரமாகவும், முழங்கால் ஆஸ்தான மண்டபமாகவும், தொடை நிருத்த மண்டபமாகவும், கொப்பூழ் (தொப்புள்) பலி பீடமாகவும், மார்பு மகாமண்டபமாகவும், கழுத்து அர்த்த மண்டபமாகவும், சிரம் (தலை) கருவறையாகவும் கோயிலாய் எழுந்துள்ளது என்பது ஆகம மரபு.
கோயில் அமைப்பில், உடலில் அன்னமய கோசம், பிரணமய கோசம், மனோமய கோசம், விஞ்ஞானமய கோசம், ஆனந்த மய கோசம் ஆகிய ஐந்து உள்ளது போல கோயிலில் ஐந்து பிரகாரங்கள் உள்ளன.
தூல சரீரம், சூட்சும சரீரம், குண சரீரம், அஞ்சுக சரீரம், காரண சரீரம் போல ஐந்து சபைகள் உள்ளன.
உடலில் உள்ள மூலாதாரம் முதலான ஆறு ஆதாரங்கள் போலக் கருவறை, அர்த்த மண்டபம் முதலான ஆறு நிலைகள் உள்ளன.
கருவறை சிரமெனப்பட்டது. அதில் வலச்செவி தட்சிணாமூர்த்தி, −டச்செவி சண்டிகேசுவரர், புருவமத்தி லிங்கம், மூக்கு ஸ்தபந மண்டபம், வாய் ஸ்தபந மண்டப வாசல், கழுத்து நந்தி தலையின் உச்சி விமானம் என்று ஆகம சாத்திரம் தெரிவிக்கிறது.
ஆகம விதிப்படி ஆலயங்கள் கருவறை, ஒன்று முதல் ஐந்து பிரகாரங்களுடன் கூடிய ராஜகோபுரம், பலி பீடம், கொடிமரம், யாகசாலை, நந்தி முதலியவற்றுடன் விளங்கும்.
மேலும் நம் உடல் தோல், இரத்தம், நரம்பு போன்ற ஏழு வகை தாதுக்களால் ஆனது போல் ஆலயமும் செங்கல், காரை, கல், போன்ற ஏழு வகையான பொருள்களால் ஆனது என்கிறது
பஞ்ச கோசங்கள்: ஆத்மாவை சுத்தி 5 உறைகள் இருக்கு. இவை ஒண்ணுக்குள் ஒண்ணு இருக்கும். அதாவது மேலும் மேலும் சூக்குமமா இருக்கும் - ஒன்றுக்குள் ஒன்று உறைகின்றன. சரியா?
அன்னமய கோசம் - எது சாப்பாட்டால வளக்கப்பட்டதோ அந்த உடம்பு. சாப்பாடு இல்லைனா அழிஞ்சும் போயிடும். இது கண்ணுக்கு தெரியுது. இதுக்கும் உள்ளே...
உயிரின் இயக்கத்திற்கு உதவிவருவது இந்த மனிதசரீரமாகும். இந்த சரீரத்தின் வளச்சிக்கும், உயர்ச்சிக்கும் உயிரானது தீவிரமாக அன்னமயகோசத்தில் நின்றே ஈடுபாடு காட்டும் வசதி குறைந்தவர்களின் உயிரானது உணவைத் தேடுவதிலும், ஓவ்வு நேரத்தில் உறங்குவதிலும் கூடுதலாக ஈடுபாடு கொண்டிருக்கும். அவற்றுக்காகவே அவர்கள் கடுமையாக உழகை;கவேண்டியிருப்பதால் வேறு சிந்தனைகளில் மனத்தைச் செலுத்துவதற்கு அவர்களுக்கு மனம் விருப்பப்படாது. அவர்களுக்கு நேரமும் இருக்காது.
பிராண மய கோசம் - ..
இது அன்னமய கோசத்தைவிடச் சற்று சிறப்பானதாகும். இது உயிர் பிராணமய கோசத்தில் இயங்கும் நிலையாகும். மூச்சு என்ற இந்த இயக்கம் நின்றுவிட்டால் பிராணன் என்றழைக்கப்படும் உயிரும் இல்லையென்றாகிவிடும். இதனால் மூச்சுக் காற்றையும், உயிரையும் முன்னோர்கள் பிராணன் என்று அழைத்தனர். கடுமையான உழைப்பாளிகளுக்கு மூச்சின் இயக்கம் செம்மைப்படுத்தப்பட்டு உடலுக்கு உரம் சேர்க்கிறது. பிராணன் மிகுதியாக உயிரினுள் செயற்படும்போது உடல் தானாகவே பலமடைகின்றது. ஒரு பொருளைத் தூக்க முயற்சிக்கும் ஒருவர் இயலாத கட்டத்தில் மூச்சைப்பிடித்துத் தூக்கி விடுகின்றார். எனவே பிராணன் உயிருக்குள் இருக்கும்போது உடல் வலிமைபெறுகின்றது. உடலுழைப்பு அதிகம் இல்லாதவர்களும், சோம்பல் மிகுதியாக உள்ளவர்களும் மூச்சுப் பயிற்சி செய்வதனூடாக உடலின் கர்மேந்திரியங்களை வலுப்பெறச் செய்யலாம். உடலின் செயலாற்றலை அதிகரித்துக் கொள்ள விரும்பும் ஒருவருக்கு உயிரானது பிராணமய கோசத்தில் நின்று இயங்கி அவருக்கு உதவுகின்றது.
ஐந்து பிராணங்கள் உலவுகிற உறை. பிராணன், அபானன், வியானன், உதானன், சமானன் ன்னு 5. இதெல்லாம் என்ன செய்யுது எல்லாம் விளக்கமா அப்புறம் பாக்கலாம். இப்ப சுருக்கமா.
இந்த வாயுக்கள்ன்னா ஏதோ கெமிஸ்ட்ரி லாபிலே இருக்கிற தயாரிக்கிற வாயுக்கள் இல்லை. சக்திகள். அவை உலாவும் என்கிறதால வாயுன்னு சொல்லி புரிய வைக்கிறோம்.
ப்ராணன் உடம்புக்குள் வெளி காத்தை இழுக்கிற சக்தி.
அபானன் உள்ளேந்து காத்து, மலம், சிறு நீர் இதையெல்லாம் வெளியே தள்ளுகிற சக்தி.
வ்யானன் - காத்தை உடம்பிலே நிறுத்தி வைச்சு பலம் தருகிற சக்தி. ஏதோ ஒரு பெரிய எடையை தூக்கறோம். அப்ப என்ன செய்யறோம்? மூச்சை பிடிச்சுக்கொண்டு தூக்கறோம். இது வ்யானனோட வேலை.
உதானன் தொண்டயிலே இருந்து கொண்டு பேசறதுக்கு உதவறது.
சமானன் வயித்தில் இருந்து கொண்டு சாப்பிட்ட சாப்பாடு ஜீரணமாக உதவுகிற சக்தி.
இதை பத்தி இன்னும் மேலே அப்புறமா பாக்க போறோம்.
மனோ மய கோசம் - மனசு என்கிற உறை.
இந்த நிலையில் நின்று இயங்கும் உயிரின் இயக்கமானது மிகவும் சிறப்பானதாகும். மனமும் இந்திரியங்கள் என்றழைக்கப்படும் புலன்கருவிகளும் சேர்ந்த இயக்கமே மனோமய கோசம் எனப்படும். மனம் நினைக்கும் எண்ணங்களை விருத்தியாக்கி வலிமை சேர்ப்பதற்கு நல்லறிவுகளை மனத்திற்குக் கொண்டுவந்து சேர்ப்பவை மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் ஐந்துமாகும். உயிர் இந்தக் கோசத்தில் நின்று செயற்படும்போது எண்ணங்களே வலிமைப்படுத்தப்படுகின்றது. இதில் ஒன்றின் பிணைப்பிலேயே (பரமாத்தா) உயிர் கலந்து ஒன்றும்போது மற்றவை தானாகக் குறையத் தொடங்கிவிடும்.
விஞ்ஞான மய கோசம் - புத்தி - உறுதி இப்படி செய்யணும் என்கிற சங்கல்பம், இந்த மாதிரி சித்த விருத்திகள்.
விஞ்ஞானம் என்றால் ஒருவித சிறப்பு நிலையான ஞான நிலையாகும். இந்தக் கோசத்தில் உயிர் செயற்படுமு;போது புத்தியானது மிகவும் கூர்மை அடைந்து வலுப்பெறுகின்றது. புத்தியானது முடிவுகளை ஆராய்ந்து எடுக்கும் வலிமை பெற்றது. ஆராச்சிகளில் கடுமையாக ஈடுபடும் ஒருவர் உலகை மறந்த நிலையில் தன் ஆய்வுகளில் கவனமாக இருப்பாரே அன்றி உலக விடையங்களில் அவருக்கு அதிக நாட்டம் இருக்காது. வரலாற்றில் பல மேதைகள் விஞ்ஞானமய கோசத்தில் நின்று பல விடையங்களை உலகிற்கு அளித்துள்ளார்கள். அறிவின் செயற்பாட்டுடன் உயிர் இரண்டறக் கலந்து இந்தக் கோசத்தை ஆளுமை செய்கின்றது. இதில் புத்தியின் கூர்மை அதிகமாகத் தென்படும்.
ஆனந்த மய கோசம் - உலக ஆனந்தங்களோட வெவ்வேறு நிலைகள் இருக்கிற உறை.
சரீரங்கள் மூணு. ஸ்தூல சரீரம், சூக்ஷ்ம சரீரம். காரண சரீரம்.
ஸ்தூல சரீரம் என்கிற நாம் பாக்கக்கூடிய உடல்.
சூக்ஷ்ம சரீரம் பாக்க முடியாதது. Astral body. 5 கர்ம புலன்கள், 5 ஞான புலன்கள், 5 பிராணன்கள், அந்தக்கரணம். இதை எல்லாம் சேத்தது.
காரண சரீரம் எது நாம் திருப்பி பிறவி எடுக்க காரணமா இருக்கோ அதுதான் காரண சரீரம். இது - சுசுப்தியிலே - கனவில்லா ஆழ் தூக்கத்திலே- இருக்கிறது. ஆணவம் கன்மம் மாயை அப்படின்னும் சொல்லுவாங்க. இதில ஆணவம் நான் என்கிற நினைப்பு; கன்மம் நம்மோட கர்ம பலன்கள் என்கிற மூட்டை; மாயை தெரிஞ்சதுதானே?
ஆனந்தமய கோசத்தில் உயிர் நிற்கும்போதுதான் அது இன்பத்தையும் மகிழ்ச்சியையும் பெற்றுக் கொள்கின்றது. நிலையான இன்பம் ஏற்படுவதற்கான வழியில் நின்று பரம்பொருளைக் கண்டு அனுபவிக்கும் பேரின்ப நிலையே இதுவாகும். இதனையே ஐம்புலன்களும் அடங்கிய நிலை என்று கூறுகின்றனர் ஒவ்வொரு உயிர்களும் அடைய வேண்டிய உயர்ந்த நிலையும் இதுதான். இதனை வழிநடத்துவதற்காகவே பஞ்சகோச இயக்கங்கள் அமைந்துள்ளன. இதனை உணர்ந்து நடக்கும்போது உலகியல் சார்ந்த துன்பங்கள் எல்லாம் நீங்கிவிடுகின்றன. மனம் மாசு அற்ற தௌpந்த நிலை என்றும் இதனை குறிப்பிடுவர்.
மனத்தைப் பக்குவப்படுத்தி மனத்தினூடாகவே இந்த வாழ்க்கையில் ஆனந்தத்தைப்பெற முடியும். இந்த ஆனந்த வாழ்வைப் பெறுவதற்கு ஒரே பரம்பொருளில் மனத்தை ஒருமுகப்படுத்துவதே சிறந்த வழியாகும். இப்படி மனத்தை குவித்து ஒருமுகப்படுத்த உதவுவது ஆழ்ந்த தியானமாகும். தியானம் மனத்தைத் தூய்மையாக்கி ஆனந்தமான நித்திய நிலைக்கு உயிர்களை உயர்த்துகிறது இதைப்போல் ஆழ்ந்த தியானமானது விஞ்ஞானமய கோசத்தில் நின்று புத்தியை வலுப்படுத்தி உலக விவகாரங்களில் வெற்றியைத் தருகின்றது.
பரப்பிரம்மத்திலேந்து பிரிஞ்ச சத்துவம் ஈசன் ன்னு பாத்தோம். இந்த பிரபஞ்சம் மாயைன்னு புரிஞ்சதால இது ஈசனோட சுழுத்தி நிலை. உலகம் தோன்ற காரணமா இருக்கிறதால காரண சரீரம். வெளியே ஈசனா இருந்து கொண்டு உள்ளே தான் பிரம்மத்திலேயே லயிச்சு இருக்கிறதால ஆனந்த மய கோசம்.
அது எப்படி வெளியே ஈசன், உள்ளே பிரம்மம்ன்னா...
சினிமா பாக்கிறோம். இது உண்மையில்லை சினிமாதான் ன்னு தெரிஞ்சு கொண்டு அப்போவும் அதை ரசிச்சு பாக்கலாம். இல்லை அதோட ஒன்றிப்போய் அதிலே வர சுக துக்கங்களோட நாமும் சுகப்பட்டு துக்கப்பட்டு... புரியுது இல்லையா? ஈசனுக்கு உள்ளுக்குள்ளே - தான் பிரம்மம்ன்னு தெரியும். நமக்கு தெரியாது.
அடுத்து பரப்பிரம்மத்திலேந்து வருகிறது ராஜச குணம். இதுக்கு அவித்தை, அசுத்த மாயை, அஞ்ஞானம் அப்படி எல்லாம் பேர் உண்டு. இதுல பிரதி பலிக்கிற பிரம்மத்தின் சாயை எப்படி பரிணாமம் ஆகுதுன்னா இந்த கணக்கில்லாத சீவர்களா ஆகும். இந்த சீவர்களுக்கு பிரஞ்ஞானன் ன்னு பெயர்.
ஈசனுக் கிது சுழுத்தி யிதுவே காரண சரீரம்
கோசமா னந்தமாகுங் குணமிரா சதம வித்தை
தேசறு மவித்தை தோறுஞ் சிற்சாயை சீவகோடி
நாசமா முயிர்க்கப் போது நாமமும் பிராஞ்ஞனாமே
ஈசனுக்கு இது (இந்த சுத்த மாயையே) சுழுத்தி. இதுவே காரண சரீரம்; ஆனந்த மய கோசம் ஆகும்.
இரண்டாம் குணம் இராசதம் (ராஜஸம்). [அவித்தை, அசுத்த மாயை, அஞ்ஞானம் எனவும் பெயர்கள் உண்டு]. தேசறு (விளக்கமில்லாத) அவித்தை தோறும் (பிரதிபலித்த) சிற்சாயை (சித்தின் நிழல்) சீவகோடி(சீவன்). நாசமாகும் இந்த சீவ உயிர்க்கு அப்போது நாமமும் (பெயரும்) பிராஞ்ஞனாமே. (பிரஞ்ஞானன் ஆகும்).
Wednesday, October 6, 2010
Subscribe to:
Posts (Atom)









